குவைட்டுக்கு செல்லும் விமான சேவைகள் இடைநிறுத்தம்

6 gd
6 gd

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இலங்கை உள்ளிட்ட ஆறு நாடுகளிலிருந்து குவைட்டுக்கு செல்லும் பயணிகள் விமான சேவைகளை இடைநிறுத்த அந்நாடு தீர்மானித்துள்ளது.

இலங்கை, பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ், இந்தியா, சிரியா, லெபனன், எகிப்து உள்ளிட்ட நாடுகளின் விமான சேவைகளே இவ்வாறு இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது.