சுவிஸ் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம்

1 ewew
1 ewew

தெற்கு சுவிஸ் மாகாணமான டிசினோவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இத்தாலி எல்லையிலுள்ள சுவிஸ் மாகாணமான டிசினோவில் தியேட்டர்கள், பனிச்சறுக்கு ரிசார்ட்கள், உடற்பயிற்சி மையங்கள், இரவு விடுதிகள் மற்றும் சில பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

நாளொன்றிற்கு 68,000 பணியாளர்கள் இத்தாலியிலிருந்து டிசினோவுற்குள் நுழையும் நிலையில், கொரோனா அச்சுறுத்தலை கட்டுப்படுத்தும் முயற்சியாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.