தென் கொரியாவில் மீண்டும் கொரோனா அச்சம்!

merlin 169327809 6f6f47c6 9059 4c63 b0d3 7f27babe9320 superJumbo
merlin 169327809 6f6f47c6 9059 4c63 b0d3 7f27babe9320 superJumbo

தென் கொரியாவில் மீண்டும் கொரோனா அச்சம் ஏற்ப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நோற்றைய (21) தினம் மாத்திரம் (48) கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய அங்கு
(12,421) ஆக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அத்துடன் இதுவரை கொரோனா தொற்றால் (280) பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.