வடகொரியாவில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களை இறைச்சி தொழிற்சாலைகளுக்கு கொடுக்க வேண்டுமென அதிபர் கிம் ஜோங் உன் உத்தரவிட்டுள்ளார்.
வடகொரியாவில் 25.5 மில்லியன் மக்கள் போதிய உணவின்றி இருப்பதாக சமீபத்திய ஐ.நா சபையின் புள்ளியியல் விவரங்கள் தெரிவித்திருந்தது.
வீட்டில் வளர்க்கப்படும் நாய்களை கட்டாயமாக இறைச்சி தொழிற்சாலைகளுக்கு கொடுக்க வேண்டிய சூழலில் நாடு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.