திருப்பதி தேவஸ்தானம் ஏற்படுத்திய ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு பத்தாயிரம் ரூபாய் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு விசேட தரிசனம்(VIP) வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு பக்தர்களிடம் இருந்து வரவேற்பு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி இதற்கு பக்தர்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர். திருமலையில் ஓராண்டுக்கு தேவையான தண்ணீரானது, நீர்த்தேக்கங்களில் உள்ளது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் மழை பெய்தால் நீர்த்தேக்கங்கள் அதன் கொள்ளளவை எட்டும்.
திருமலையில் உள்ள கடைகளிலும் அமல்படுத்தப்படும். தேவஸ்தான அலுவலங்களிலும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட குடிநீர்போத்தல்களைப் பயன்படுத்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.