(2036) பேராக உயர்வடைந்துள்ளது!

@@ 9
@@ 9

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை (2036) பேராக உயர்வடைந்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றும் ஓர் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், குறித்த நபர் குவைட் நாட்டில் இருந்து தாயகம் திரும்பியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.