மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு!!

06 ss
06 ss

2015 ஆம் ஆண்டு மக்களுக்கு வழங்கிய எந்தவொரு வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாங்கமே தற்போது காணப்படுவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

கேகாலை பகுதியில் நேற்று இடம்பெற்ற பிரசார கூட்டமொன்றிலேயே ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.