குடியுரிமை விவகாரம் – உயர் நீதிமன்றில் மனு

1 df
1 df

கோட்டாபய ராஜபக்‌ஷவின் இலங்கை குடியுரிமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுகுறித்த மேன்முறையீட்டு நீதிமன்றின் தீரப்பை சவாலுக்கு உட்படுத்தி, உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க பிரஜாவுரிமை தொடர்பாக கடந்த செப்டம்பர் 27ஆம் திகதி காமினி வியங்கொட மற்றும் பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர ஆகியோர் தாக்கல் செய்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகக்கது.