கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 03 பேர் மரணம்!

unnamed 2 1
unnamed 2 1

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 03 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 537ஆக உயர்வடைந்துள்ளது.