ரீலங்கன் எயார்லைன்ஸ் தலைவராக சொப்ட்லொஜிக் நிறுவனத்தின் தலைவர் அசோக் பதிரகே நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் 2018/2019ம் ஆண்டு காலப்பகுதியில் 168 மில்லியன் டொலர் நஷ்டமடைந்திருந்தது.
அதேவேளை குறித்த நஷ்டம் தொடர்பில் ஆராய்வது புதிய தலைவரின் பிரதான பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது