தொடரும் மழை – நீர்த்தேக்கங்கள் நிறைந்தன

1 dam
1 dam

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக 13 மாவட்டங்களிலுள்ள 7 ஆயிரத்து 565 குடும்பங்களை சேர்ந்த 26 ஆயிரத்து 492 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் 90 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்து நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 84 வீதம் வரை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.