அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்துக்கு இடமளிக்கப் போவதில்லை

1 f
1 f

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்துக்கு இடமளிக்கப் போவதில்லையென பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இதன்படி, அரிசி, மரக்கறி, கருவாடு உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பலவற்றின் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

கடந்த அரசாங்கம் மக்கள் மீது விதித்திருந்த வரிச் சுமைகளை நீக்கியதன் ஊடாக இந்த அரசாங்கம் மக்கள் நன்மதிப்பைப் பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.