காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கு நீதி கோரி கிளிநொச்சியில் போராட்டம்! (நேரலை)

9
9

காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கு நீதி கோரி, இன்று கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றுக்கொண்டுள்ளது .

வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் மேற்கொள்ளப்படும் இந்த போராட்டத்தில் வடக்கு, கிழக்கின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் கலந்து கொண்டுள்ளனர் .