கொரோனா வைரஸ் – நாமல் ராஜபக்ஷ வேண்டுகோள்

7 d
7 d

கொரோனா வைரஸ் தொடர்பில் வெளியிடப்படும் பொய்யான கருத்துக்கள் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.


அத்தோடு குறித்த பிரசாரங்களுக்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ள அவர்,நாட்டில் வாழும் அனைத்து மக்களின் பாதுகாப்பும் அதற்கான முன்னுரிமையையும் அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.


இந்நிலையில் குறித்த செய்தி தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிடுட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.