மகளிர் உலக கோப்பை இந்தியா-அவுஸ்ரேலியா மோதல்

201 d
201 d

மழை காரணமாக இங்கிலாந்து-இந்தியா இடையிலான அரையிறுதி போட்டி இரத்தானதால், லீக் சுற்றில் அதிக புள்ளிகள் பெற்ற இந்தியா இறுதிப் போட்டிக்கு எளிதாக முன்னேறியது.

மற்ெறாரு போட்டியில் தென் ஆபிரிக்காவை வீழ்த்தி அவுஸ்ரேலியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

அவுஸ்ரேலியாவில் நடைபெறும் மகளிர் டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா ஏ பிரிவில் இடம் பெற்றது. லீக் சுற்றில் ஆஸ்திரேலியா 17ரன் வித்தியாசத்திலும், வங்கதேசத்தை 18 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் , நியூசிலாந்தை 3 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தி ஏ பிரிவில் முதலிடம் பிடித்ததுடன் அரையிறுதிக்கும் தகுதிப் பெற்றது.