கொரோனா தாக்கம் – வீடு வீடாக சென்று மாணவர்களுக்கு உணவு விநியோகம்

68 o
68 o

கேரள மாநில பள்ளிகள் கொரோனா எச்சரிக்கை காரணமாக மூடப்பட்டுள்ளன.

ஆனால் பள்ளி சத்துணவை நம்பி இருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுகளின் வீடுகளுக்கு சென்று மதிய உணவு வழங்க வேண்டும் என்று மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது .

இதனை அடுத்து அங்கன்வாடி ஊழியர்கள் வீடு வீடாக சென்று மாணவர்களுக்கு உணவு விநியோகம் செய்துவருகின்றனர்.