பிரித்தானியாவில் வசிக்கும் இரு இலங்கையர்கள் உயிரிழப்பு!

6 es
6 es

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் வசிக்கும் 72 மற்றும் 62 வயதுடைய மேலும் இரு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அவுஸ்ரேலியாவில் ஒரு இலங்கையரும், இங்கிலாந்தில் 02 இலங்கையர்களும், சுவிட்சர்லாந்தில் ஒருவரும் உயிரிழந்ததாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருந்தது.